Showing posts with label man. Show all posts
Showing posts with label man. Show all posts

Thursday, October 10, 2013

அவதாரம்

மனிதனைக் காப்பாற்ற
மண்ணுலகில் கால்பதித்தேன்...
மனிதனிடம் மாட்டிக்கொண்டு
கண்ணீர்விட்டுக் கதறுகிறேன்...
மனிதா...
உன்னை மன்றாடிக் கேட்கிறேன்...
என்னை மன்னித்து விட்டுவிடு!
- இப்படிக்கு கடவுள்.