Thursday, October 10, 2013

அவதாரம்

மனிதனைக் காப்பாற்ற
மண்ணுலகில் கால்பதித்தேன்...
மனிதனிடம் மாட்டிக்கொண்டு
கண்ணீர்விட்டுக் கதறுகிறேன்...
மனிதா...
உன்னை மன்றாடிக் கேட்கிறேன்...
என்னை மன்னித்து விட்டுவிடு!
- இப்படிக்கு கடவுள்.

No comments: